லண்டன் குகைக்குள் 170 ஆயிரம் பவுண்டுகளுடன் மூவர் கைது

Spread the love

லண்டன் குகைக்குள் 170 ஆயிரம் பவுண்டுகளுடன் மூவர் கைது

லண்டன் பிரான்ஸ் எல்லையோர சுரங்கவழி பாதையூடாக கார் ஒன்றில் பிரிட்டனை

விட்டு பிரான்சுக்குள் நுழைய முயன்ற ஆண் , இரு பெண்கள் எல்லையோர காவல் படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

இவர்கள் எடுத்து சென்ற கைப் பையை சோதனை செய்த பொழுது அதற்குள் இருந்து

ஒருலட்சம் பவுண்டுகள் மற்றும் ,அதே காரில் பயணித்த இரு பெண்களிடம் இருந்து

தலா முப்பத்தி ஆறாயிரம் பவுண்டுகள் மீட்க பட்டுள்ளன

மூவரும் கைது செய்ய பட்ட நிலையில் இரு பெண்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

ஆண் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றார்


புறப்பட்டி வியாபாரத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது

இவர்கள் மூவரும் பிரிட்டன் Folkestone பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

    Leave a Reply