மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் -பாரிசாலன்
ஈரானிய முக்கிய தளபதி சொலைமானி அவர்கள் அமெரிக்கா இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது
மேற்குலகம் நடத்தும் வழ சுரண்டலுக்கான நடவடிக்கைக்கு எதிராக உலக அரசியல் ஒழுங்கை மாற்றியவர் சோலைமாணி
பயங்கரவாத என்ற போர்வையில் அமெரிக்கா வல்லாதிக்க கூட்டணி நடத்தி வரும் நிலையில் ஈரான் தளபதி படுகொலைக்கு பழிவாங்கும் முகமாக மூன்றாம் உலக போர் வெடிக்கலாம் என்ற அச்சத்தை சமூக போராளி பாரிசாலன் எச்சரித்துள்ளார்
தாக்குதல் இவ்வாறு எங்கே முடியும் என பாரிசாலன் விளக்கும் சில அந்த பக்க நிகழ்வு full video