முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் தீவிர விசாரணை
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்க்கள்
தொடர்பான புலனாய்வு தகவல்கள் கிடைக்க பெற்றும்
அதனை செவி மடுக்காது மக்கள் பலியாக இருந்தவர்கள்
மீது விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கட்டாய
விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித்
ஜயசுந்தர தற்போது முன்னிலையாகியுள்ளார்
இவரிடம் பல மணிநேரமாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன