இலங்கையில் -மின்சார கார்கள் 7000இலங்கையில் இயக்கம்
மின்சார கார்கள் 7000 இலங்கையில் தற்போது இயக்கத்தில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,மின்சார கார்கள் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்குடன் உலகம் தழுவிய நிலையி உருவாக்க பட்டுள்ளது .
இந்த காரே தற்போது இவ்வாறு சேவைக்கு விடப்பட்டுள்ளதாம் .இலங்கையில் மின்சார கார்கள் வருகை பெரும் மகிழ்வை தோற்றுவித்துள்ளது .
ஐரோப்பாவில் 2040 ஆண்டிற்கு பின்னர் எரிபொருள் கார்கள் பாவனை முற்றாக தடை செய்ய படுகிறது .மின்சார கார்கள் பாவனைக்கு வருகிறது
அதுபோலவே இலங்கையிலும் மேற்கொண்டால் மிக சிறப்பு என மக்கள் கருதுகின்றனர்
மின்சார கார்கள் இயக்கம் மனித உயிர்களுக்கு ஆபத்து அல்லாத ஒன்று என தெரிவிக்க படுகிறது