மாளிகாவத்தை துப்பாக்கி சூடு இருவர் கைது

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Spread the love

மாளிகாவத்தை துப்பாக்கி சூடு இருவர் கைது

01.09.2023 அன்று மாளிகாவத்தை அபேசிங்கராம வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய ஒரு ஆண் மற்றும் பெண் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புத்தல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த
போதே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.