மலையக சிங்கங்களின் மீண்டும் ஒரு உலக சாதனை

Spread the love

மலையக சிங்கங்களின் மீண்டும்
ஒரு உலக சாதனை

கடந்த மாதம் 28.01.2020 முதல் 31.01.2020 நேபாளம் தலைநகர் காட்மன்டுவில் நடைபெற்ற ஹட்டியா பட்டியா போட்டிகள் நடைபெற்றன. இந்தியா இலங்கை உட்பட 06 ஆசிய

நாடுகள் கலந்துக் கொண்ட இந்த போட்டியில் இலங்கை மலையகத்தை சேர்ந்த ஆடவர் மற்றறும் மகளீர் அணி வெள்ளி பதக்கம் வென்று நாடு திரும்பி உள்ளது. 02.02.2020

அணி பிரிவுகளாக போட்டிகள் நடாத்தப்பட்ட இந்த போட்டியில். ஆடவர் மற்றும் மகளீர் பிரிவுகளுக்கு இடையே நடாத்தபட்ட போட்டிகளில் இலங்கை மலையக அணி

வீரர்கள் வெற்றி பெற்றமை ஒரு சிறப்பு அம்சமாகும். ஆடவர் அணியின் இருதி போட்டி இந்தியா அணியுடன் நடைபெற்று இலங்கை அணி வெள்ளி பதக்கத்தை வென்றது. மகளீர்

அணியும் இருதி போட்டிக்கு முன்னேரி வெள்ளி பதக்கங்களை பெற்றுக் கொண்டது

அட்டியா பட்டியா என்பது கிளிதட்டு போட்டி போன்ற ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டு போட்டியில் மலையகத்தை பிரதிபளிக்கும் வீர வீராங்கனைகள்

மலையக சிங்கங்களின் மீண்டும்
மலையக சிங்கங்களின் மீண்டும்

கலந்துக் கொண்டு வெற்றி பெற்று இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply