மலையகத்தில் தை பொங்கள் ஆலங்களில் விஷேட பூஜைகள்
உலகலாவிய ரிதியில் சைவ மக்கள் இன்று (15) சூரியன் விவசாயத்திற்கு உதவி செய்தமைக்காக அந்த விவசாயத்தின் மூலம் பெறபட்ட அரிசி முலம் பொங்கள்
பொங்கி சூரியனுக்கு நன்றி செலுத்தும் நன்னாலான இந் நாளை மலையக மக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
மலையக ஆலயங்களில் இன்று பொங்கள் வைத்தலும் விஷேட பூஜைகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. அதன் ஒரு கட்டமாக மலையத்தில் வரலாற்று
சிறப்புமிக்க புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் இன்று பொங்கள் வைத்தல் நிகழ்வும் விஷேட பூஜைகளும்
அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றது. இதன் போது பெரும் திறலான பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்