மலேசியாவுக்குள் 202 பேருடன் புகுந்த அகதி கப்பல் – சுற்றி வளைதத்த இராணுவம்
மலேசியாவின் adrift கடல் பகுதிக்குள் 203 ரோகினிய அகதிகளை
தாங்கியபடி பயணித்த கப்பல் ஒன்றை மலேசியா கடல் படையினர் சுற்றி வளைத்தனர்
இதனை போது அந்த கப்பலில் இருந்த அனைவரும் அவ்வாறே தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
மேற்படி கப்பலில் 152 ஆண்கள் ,45 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் உள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது
இங்கு அகதிகள் தஞ்சம் வழங்குவதில்லை ,என்ற நிலை உள்ள போதும் அங்கு
சென்றால் ஐரோப்பிய நாடுளுக்குள் மிக இலகுவாக நுழைந்து விடலாம் என்ற நிலையில் அகதிகள் படையெடுத்து வருகின்றனர்
மலேசியாவின் இறுக்கமான தடைகள் காரணமாக ,மியான் மார் அரச பயங்கர
வாதத்தினால் அடக்குமுறைக்கு உட் படுத்த பட்டு அகதிகளாக அலையும்
இந்த மக்கள் பெரும் சொல்லென்னா துயரை தங்குவார் என்ற எதிர் பார்க்கலாம் .
தமது நாடுகள் அமைதியாவும் ஏனைய வறுமையான நாடுகள் தொடர்
போரையும் அழிவையும் சந்தித்த வண்ணம் இருக்க வேண்டும் என்ற மேற்குலக
நாடுகளின் சிந்தனை போக்கிற்கு இந்த மக்கள் அடிப்படை அரசியல் பிரச்சனையை எவ்வாறு புரிய போகிறது ..?