மரத்துடன் மோதி சிதறிய வான் – நடந்தது என்ன ..? – படங்கள் உள்ளே
இலங்கை யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை ஆடம்பர சொகுசு வான் ஒன்று சாரதியின்
கட்டு பாட்டை இழந்து மரத்துடன் மோதி சிதறியதில் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்
எனினும் இந்த விபத்தில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன .
வானின் முன் முகப்பு பக்கத்தில் இடம்பெற்ற சேதமும் ,அதே வேளையில்
வானின் பின்புறத்தில் உள்ள மரக்கிளைகளில் உடைவுகளும் ,அதில் ஏற்பட்ட சேதங்களும் இதில் சந்தேகத்தை கிளப்பியுள்ளன
குறித்த புகைப்படங்களை உற்று நோக்கின் நாம் கூற வரும் விடயங்ககள் உங்களுக்கு புரிய வரும் .
திட்டமிட்டு ஏற்படுத்த பட்ட விபத்து சோடனை காட்சியா …? அல்லது உண்மையான விபத்தா ..? தீர்மானிப்பது நீங்களே .
கடந்த ஒருவாரத்தில் எட்டு படுகொலைகள் தமிழர் வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளமை இங்கே கவனிக்க தக்கது