மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்

Spread the love

மனைவி தாய் ,தந்தையை கோடரியால் வெட்டிய மருமகன்

இலங்கை வாழைச்சேனை காவல்துறை பகுதியில் குடும்ப தகராறு காரணாமாக மனைவியை

விட்டு பிரிந்த கணவன் ,பெண்ணின் தாயார் வீடு புகுந்து அவரது தந்து ,மற்றும் தாயை

கோடரியால் சரமாரியாக வெட்டியுள்ளார்

இதில் பலத்த காயமடைந்த நிலையில் இருவரும் மருத்துவமனையில் உயிருக்கு போராடிய வண்னம் உள்ளனர்

மேற்படி செயல் அந்த கிராம பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply