மனைவியை தீ வைத்து எரித்த கணவன் – நடந்த பயங்கரம்
அவுஸ்ரேலியா சிட்னி பகுதியில் மனைவியை தீ வைத்து எரித்த 39 வயதுடைய கணவன் கைது செய்ய பட்டுள்ளார்
பெற்றோல் ஊற்றி தீ வைத்து எரிந்த நிலையில் மீட்க பட்ட பெண் அ மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்
இவ்வேளை இவர் ஒரு கால் ,மற்றும் கையை இழந்த நிலையில் மீட்க பட்டுள்ளார் ,மேற்படி கொலைவெறி குற்ற செயலில் ஈடுபட்ட அவர் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
தொடர்ந்து மனைவி ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது