லண்டன் வீதியில் மனித மலம் – கொதித்தெழுந்த எம்பி
லண்டன் கென் பகுதியில்; லொறிகள் மற்றும் மினி பஸ்களை என்பன தரித்து விடும்
தரிப்பிடம் முறையாக அமையாததால் அங்கு மனித மலம் வீதிகளில் காண
படுவதாகவும் , அதனை அகற்றுவதில் சிரமங்கள் ஏற்படுவதான புதிய குற்ற சாட்டை பாரளுமன்றில் எம்பி ஒருவர் முன் வைத்துள்ளார்
வெளிநாடுகளில் இருந்து உள்ளே நுழையும் வாகன தரிப்பிடங்கள் முறையாக
பராமரிக்க பட்டு அவர்களுக்குரிய வசதிகள் செய்து கொடுக்க பட வேண்டும் என்பது இவரது கொதிப்பாக அமைய பெற்றுள்ளது
லண்டனுக்கு வந்த சோதனை.