மனித குண்டு தாக்குதல் எதிரொலி – எல்லையில் பறக்கும் ரஷியா விமானங்கள்

Spread the love

மனித குண்டு தாக்குதல் எதிரொலி – எல்லையில் பறக்கும் ரஷியா விமானங்கள்

சிரியாவின் Idlib and Latakia பகுதியில் இராணுவ தொடரணியை இலக்கு வைத்து நடத்த பட்ட மனித வெடிகுண்டு தகத்தலை அடுத்து

தற்பொழுது ரசியாவின் மிகையொலி போர் விமானங்கள் குறித்த

எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில்

ஈடுபட்டுள்ளன

இதனால் மேற்படி கள நிலவரம் தற்போது இறுக்கமான நிலைக்கு

சென்றுள்ளது ,இந்த விமானங்கள் திடீர் பறத்தல் மிக பெரும் கூட்டு

தாக்குதல் ஒன்றுக்கு ரசியா ,சிரியா இராணுவம் செல்ல கூடும் என அஞ்ச படுகிறது

இதனால குறித்த களமுனை பகுதியில் போர் பதட்டம் நிலவுகிறது

Leave a Reply