மனித குண்டு தாக்குதலில் 30 இராணுவம் பலி -29 பேர் காயம்
ஆப்கானிஸ்தானில் மத்திய பகுதியில் இராணுவத்தினரை இலக்கு வைத்து
தலிபான்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி
முப்பது இராணுவத்தினர் பலியாகியும் 29 பேர் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் குறித்த பகுதியில் உள்ள கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன ,
மீளவும் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முற்படும் தாலிபான்கள் தமது தாக்குதல்களை தீவிர படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது