பசில் நிதி அமைச்சராகி 3 மாதத்தில் மத்திய வங்கி சூறை -கயானா காலி

Spread the love

பசில் நிதி அமைச்சராகி 3 மாதத்தில் மத்திய வங்கி சூறை -கயானா காலி

இலங்கை மத்திய வங்கி தனது கையிருப்பு சேமிப்பதில் 70 வீதத்தை இழந்து தவிக்கிறது


இதனால் இலங்கையில் உள்ள ஏனைய வங்கிகளை கட்டு படுத்தும் அல்லது மைய

படுத்தும் இந்த வங்கியின் வீழ்ச்சி அங்கு பணம் வைப்பில் செய்தவர்கள் பணம் மீள்

செலுத்த முடியா நிலைக்கு வங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது

இந்த வங்கியில் இருந்து மக்கள் தமது பணத்தை மீள பெற்றால் அல்லது பெறமுடியா சூழல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது

இந்த வங்கியில் இருந்த தங்கத்தின் சேமிப்பு, 98 மில்லியன் டொலராக இருந்த தங்கம்

கையிருப்பு 28 மில்லியன் டொலராக குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதனால் இந்த பேரிழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது

பசில் நிதி அமைச்சராகி மூன்று மாதத்தில் இந்த கயானா காலியாகி உள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply