மது போதையில் வண்டி ஒட்டிய -குடிகார பெண் கைது

Spread the love

மது போதையில் வண்டி ஒட்டிய -குடிகார பெண் கைது

இலங்கை அனுராதபுரம் பகுதியில் அதிக மது போதையில் வாகனம் செலுத்தி சென்ற பெண் ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .

கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார் .

இலங்கையில் புதிய ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வீதி விதிமுறைகளை மீறுவோர் மீது அதிக தாண்ட பணம்

செலுத்த வேண்டும் என்ற நடைமுறை சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

அவ்வாறு நோக்கின் இந்த பெண் 25 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்த நேரிடும் என எதிர் பார்க்க படுகிறது video

மது போதையில் வண்டி
https://www.youtube.com/watch?v=tBFyUo6CAYw

Leave a Reply