மரண வீட்டுக்கு சென்று வீடு திரும்பிய இருவர் மரணம்
மதவாச்சி பிரதான வீதி ஊடாக ஊந்துருளியில் பயணித்து கொண்டிருந்த இருவர் வண்டியின் வேக கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதி சிதறியதில் அதனை செலுத்தி சென்றவர் சம்பவ
இடத்தில பலியானார் ,மற்றவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியாகியுள்ளார்
இவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது