மண் சரிவு அபாய எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல்
இலங்கையில் மக்களுக்கு மண் சரிவு அபாயம், தொடர்பிலான அவசரகால எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சீரற்ற காலநிலை காரணமாக ,பொழிந்து வரும் மழையால் ,இந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இந்த மண்சரிவு அபாயங்கள் நிறைந்த பகுதியாக, மாத்தளை ,இரத்தினபுரி கேகாலை, கண்டி, என்பன அறிவிக்க பட்டுள்ளன .
இவ்வேளை இந்த மக்களை மிகவும் ,எச்சரிக்கியாக இருக்கும், படி மீளவும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது.