மண்சரிவு போக்குவரத்து பாதிப்பு
இலங்கை நுவரெலியா தலவாக்கலை பகுதியில் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளது .
இந்த மண்சரிவில் சிக்கி பல குடும்பங்கள் பாதிக்க பட்டுள்ளன .
குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .
தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்று வருகிறது .
தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .