மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்

Spread the love

மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு – தொடரும் பதட்டம்

இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில்


மக்கள் சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படுத்தும் நபர்களை , கண்ட இடத்தில துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த
இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது.

இது லிபியா ,மியன்மார் போல பெரும் மனித உயிரழிவை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.

    Leave a Reply