மக்கள் மீதுகார் குண்டு தாக்குதல் – பலர் பலி
வடகிழக்கு சிரியாவின் Ras al Ain town பகுதியில் உள்ள மரக்கறி
சந்தையை இலக்கு வைத்து கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதில் சமப்வ இடத்தில இருவர் பலியாகினர் ,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்
,இந்த குண்டு தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை ,
சிரியாவில் கடந்த ஒன்பது ஆண்டுகள் கழிந்து கடும் யுத்தம்
இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது