மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு
மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோர் திடீர் என சந்திது பேசியுள்ளனர் .
ஆளும் ஜனாதிபதி ரணில் விகிராம்சிங்காவினால் ,உத்தியோகபூர்வமாக நியமிக்க படவுள்ள ,இராயங்க அமைச்சர்கள் தொடர்பில் இந்த வேளை பேச பட்டுள்ளது .
மகிந்த ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்கா திடீர் சந்திப்பு
மகிந்த ராஜபக்ச விசேடமாக ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை , சந்தைது பேசியுள்ளது என்பது தொடர்பில் பல விடயம் பேச படுகிறது .
தமது எதிர்கால நடவடிக்கை மற்றும் ,பாதுகாப்பபு ,தொடர்பிலும் மகிந்த ராஜபக்சவினால் கோரிக்கை முன்வைக்க பட்டுள்ளது எனவும் ,அதனை தான் நிறைவேற்றி தருவதாகவும் ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்துள்ளாராம் .
கோட்டாபய ராஜபக்சவின் ,அடுத்த கட்ட நகர்வு தொடர்பிலும் ,இங்கு கலந்துரையாட பட்டுள்ளதாம் .