மகிந்த கூட்டத்தில் வாய் சண்டை – மூவர் வெளிநடப்பு

Spread the love

மகிந்த கூட்டத்தில் வாய் சண்டை – மூவர் வெளிநடப்பு

அலரி மாளிகையில் மகிந்த நடத்திய கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது


விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்காரஆகியோர் வெளிநடப்பு செய்துள்ளனர்

இவர்களே மகிந்தவின் வெற்றிக்கு முன்னின்று உழைத்தவர்கள் என்பதும் தற்போது அவர்களே

அந்த கட்சிக்குள் மோதலில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிட தக்கது

    Leave a Reply