மகிந்தா மைத்திரி திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?

Spread the love

மகிந்தா மைத்திரி திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மகிந்தாவுக்கு இடையில் அலரிமாளிகையில் திடீர் சந்திப்பு ஒன்று

இடம்பெற்றுள்ளது ,இதன் போது இன்றைய சமகால நிகழ்வுகள் மற்றும் முக்கிய விடயங்கள்

தொடர்பாக பேச பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

காட்டி கொடுத்து ஆட்சியை பிடித்து அதிகாரத்தில் சுற்றி திரிந்த இவர் இன்று இவ்விதம்

கூட்டிணைந்து செயல்படுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply