மகிந்தா குடும்பத்தின் சுமத்த பட்ட 29 வழக்குகள் வாபஸ்- திரும்ப நடத்த நடவடிக்கை
இலங்கையில ஆளும் ராஜபக்ச குடும்பம் மீது சுமத்த பட்டிருந்த 29 வழக்குகள்
மீள வாபஸ் பெற பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது
இவ்வாறு மீள பெறப்பட்ட அணைத்து வழக்குகளையும் மீள நடத்த
நீதிமன்றத்தை நாடியுள்ளன ,இவ்வாறு வழக்கு மீள நடத்த பட்டால்
மகிந்தா குடும்பம் கூண்டோடு சிறை செல்லும் நிலை ஏற்படும் என தெரிவிக்க படுகிறது
இதனாலேயே குற்றம் சுமத்த பட்டவர்கள் ஒருவராக நாட்டை விட்டு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.