மகிந்தாவின் வலது கை ரம்புக்கெல சிறையில் இருந்து விடுதலை
இலங்கையில் ஆளும் மகிந்த சகோதரர் ஆட்சியில் சிறைகளில் லஞ்ச ஊழல் குற்ற சாட்டில் கைதாகி சிறை வைக்க பட்ட ரம்புக்கெல மற்றும்
அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கெந்த முக்கியஸ்தர்கள் வழக்கத்தில் இருந்து விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
இதேபோல விரைவில் பிள்ளையான் உள்ளிட்டவர்களும் விடுதலை செய்ய படுவார்கள் என எதிர் பார்க்க படுகிறது