மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு

Spread the love

மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு

இலங்கையில் ஆளும் சகோதரர்களான மகிந்தா ,கோட்டா உடனே தமது

அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என மக்கள் மூன்றாவது நாளாக

தொடர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த போராட்டம் உச்சம் பெற்றுள்ள

நிலையில் தற்போது மகிந்த அதிகார காரியாலய இல்லம் முன்பாக

இராணுவம் குவிக்க பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போட பட்டுள்ளது

கூட்டாட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வருமாறு அழைப்பு விடுத்த போதும்

அது பயனளிக்காத நிலையில் தற்போது


ஆட்சி கவிழும் நிலையில் உள்ளதால் நாட்டில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது

    Leave a Reply