தமிழ் மக்கள் சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் எந்தவொரு வைராக்கியமும் இல்லை என்பது தனக்கு நன்கு
தெரியும் என்று இந்திய பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகரும் அந்;நாட்டின்
ராஜ் சபை உறுப்பினருமான பேராசிரியர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே அவர் அவ்வாறு குறிபிபிட்டுள்ளார்..
எச்சரிக்கை நிலவிய சந்தர்ப்பங்களில் அவற்றை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளும் திறன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.