மகளை கற்பழித்து கொன்று சடலத்தை மறைத்த தந்தை ,மகன்
பெற்ற மகளை அவரது பாடசலை மனவன் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொன்று வீசிய கொலை வழக்கு 20 வருடங்களுக்கு மேலாக இடம் பெற்று வந்தது
பொலிசாரினால் கண்டுபிடிக்க முடியாது தினறி போன மேற்படி வழக்கில் திடீர் திருப்பம் நிலவியது
இதன் பொழுது தந்தை ,மற்றும் மகன் ஆகியோர் கற்பழிக்க பட்டு அவரது சடலத்தை மறைவான இடம் ஒன்றில் வைத்து எரித்துள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது ,1996 ஆம் ஆண்டு காணாமல்
போன பல்கலைக்கழக மாணவியாக விளங்கியவர் கொலை வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது
மேற்படி வலி தரும் இந்த வழக்கில் குடும்ப உறவினர் கண்ணீரில் தவித்து வருகின்றனர்