இலங்கை மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் திட்டமிட்ட படி இன்று சுகவீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்
சம்பள உயர்வு கோரி வந்த போராட்டம் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரித்து செல்லும் நிலையில் இவ்வாறான
போராட்டங்களும் தொடராக
இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது