பொலிஸ் அதிரடி வேட்டை 4511 மோட்ட சைக்கிள் பறிமுதல்

Spread the love

பொலிஸ் அதிரடி வேட்டை 4511 மோட்ட சைக்கிள் பறிமுதல்

இலங்கையில் ஊந்துருளியினால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதனால் அதனை செலுத்துபவர்கள் தீவிர

கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டனர்,விதிமுறைகளை மீறி செலுத்தி சென்ற சுமார் 4511

வண்டிகள் பொலிசாரினால் பறிமுதல் செய்ய பட்டதுடன் அதனை செலுத்தி சென்ற சாரதிகள்

விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

    Leave a Reply