பொலிஸ் அதிகாரி தன்னை தானே சுட்டுக்கொலை
இலங்கை செய்திகள் .எதிரி செய்திகள் .
இலங்கை தங்காலை பகுதி காவல்த்துறை நிலையத்தை சேர்ந்த சார்யன் தர காவல்துறை அதிகாரி ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
தன்னை தானே சுட்டு தற்கொலை செய்தமைக்கான காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .