பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்
பொலிசாருக்கு பயந்து வாழைசேனை ஓட்டமாவடி பகுதி வழியாக வேகமாக தலைக்கவசம் இன்றி மோட்டர் சைக்கிள் ஓடி வந்த நபர் ,பொலிசாருக்கு ஆற்றில் மோட்டர் சைக்கிளுடன் பாய்ந்தார் .
பொலிசாருக்கு பயந்து வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் சாரதியின் கட்டு பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் பாய்ந்தார் .
உடனே விபத்தை கண்ணுற்ற பொலிசார் அவரை கைப்பற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர் .
அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை மீறி செயல் பட்ட காரணத்தால் ,இவ்விதம் மோட்டர் சைக்க்கிள் மற்றும் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்ற்றமை குறிப்பிட தக்கது .