பெரும் கடத்தல் முறியடிப்பு இலங்கையர்கள் கைது
பெரும் கடத்தல் நடவடிகை ஒன்று முறியடிப்பு ராமநாதபுரம் பகுதியில் இலங்கையர்கள் கைது .
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு நேற்று (12) கடத்த முயன்ற சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர காவல் படையினரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பித்ததால் படகுடன் வலி நிவாரணி மாத்திரை களை பறிமுதல் செய்து இந்திய காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும் கடத்தல் முறியடிப்பு இலங்கையர்கள் கைது
பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் இதன் மொத்த இந்திய மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்
- இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
- விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்
- விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன்
- வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
- யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
- பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்
- அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
- வித்தியா விசாரணையிலிருந்து விலகிய நீதியரசர்
- கை கால்கள் கட்டப்பட்டு பெண் கொலை
- இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு
- வேப்பமரத்தில் தொங்கிய மனித சடலம்