ஆற்றில் இருந்து பெண் சடலம் – பெரும் தொகை பணம் மீட்பு

பெண் சடலம்
Spread the love

ஆற்றில் இருந்து பெண் சடலம் – பெரும் தொகை பணம் மீட்பு

இலங்கை மகாவலி ஆற்றங்கரை ஓரமாக பெண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,குறித்த பெண்ணின் சடலத்தின் அருகில் இருந்த கைப்பையில் இருந்த்து 15 ஆயிரம் ரூபாய்கள் பணமும் மீட்க பட்டுள்ளது

இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    Leave a Reply