பெண்ணை தின்ற முதலை முதலை வயிற்றை வெட்டி சடலம் மீட்பு
இந்தோனேசியா ; வடக்கு இந்தோனேசியா பகுதியில் உள்ள ஆற்று பகுதியில் பெண் ஒருவரை முதலை கொன்று தின்றது.
இதனை கண்ணுற்ற மக்கள் அந்த முதலையை உயிரோடு பிடித்து இழுத்து வந்தனர்.
பின்னர் அந்த முதலை வயிற்றை வெட்டி அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர் .
45 வயதுடைய பாத்திமா என்கின்ற பெண்ணையை முதலை கொன்று கொடூரமாக தின்றுள்ளது .
பெண்ணை கொன்று தின்ற முதலை செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலை வயிற்றுக்குள் இருந்து பெண்ணின் ஒரு தொகுதி உடல் பாகங்கள் மடக்க பட்டன.
தலை உள்ளிட்ட ஏனைய பகுதியில் பிறிதொரு இடத்தில இருந்து மீட்க பட்டுள்ளது .
இந்தோனேசியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் உலக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .
மேலும் பெண்ணை தின்ற முதலை குறித்த காணொளிகள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வைரலாகிய வண்ணம் உள்ளது .