பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கட் வீரர் சிக்கினார்
இலங்கை பிரபல கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலகா, பெண் ஒருவரை பலமுறை பாலியல் தொந்தரவு செய்தார் என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் அவர் நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டார் .
நீண்டதூர சட்ட போராட்டத்தின் பின்னர் ,அவுஸ்ரேலியா சிட்னி பகுதியில் வசிக்க அவருக்கு அனுமதி வழங்க பட்டது .
150,000 டொலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இவர் .ஐம்பதாயிரம் டொலர் செலுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க பட்டுள்ளது .
பிரபலங்களை இலக்கு வைத்து பெண்கள் பாலியல் குற்ற சாட்டுக்களை தொடுத்து வருகின்ற செயல் சமீப காலங்களில் அரங்கேறி வருவதை காணமுடிகிறது .
No posts found.