பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கட் வீரர் சிக்கினார்

பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் இலக்கை கிரிக்கட் வீரர் சிக்கினார்
Spread the love

பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கட் வீரர் சிக்கினார்

இலங்கை பிரபல கிரிக்கட் வீரர் தனுஷ்க குணதிலகா, பெண் ஒருவரை பலமுறை பாலியல் தொந்தரவு செய்தார் என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் அவர் நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டார் .

நீண்டதூர சட்ட போராட்டத்தின் பின்னர் ,அவுஸ்ரேலியா சிட்னி பகுதியில் வசிக்க அவருக்கு அனுமதி வழங்க பட்டது .

150,000 டொலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இவர் .ஐம்பதாயிரம் டொலர் செலுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்க பட்டுள்ளது .

பிரபலங்களை இலக்கு வைத்து பெண்கள் பாலியல் குற்ற சாட்டுக்களை தொடுத்து வருகின்ற செயல் சமீப காலங்களில் அரங்கேறி வருவதை காணமுடிகிறது .

No posts found.