பெண்களுடன் அலைபேசியில் ஆபாசம் நபர் கைது
பெண்களுடன் அலைபேசியில் ஆபாசமாக பேசி காட்சிகளை அனுப்பி பண மோசடி செய்துள்ளது அம்பலமாகியுள்ளது .
இலங்கை பல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயது நபரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார் .
கைதானவர் பல பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்துள்ளமை கண்டு பிடிக்க பட்டுள்ளது .
பெண்களிடம் ஆபாசமாக பேசி ஏமாற்றய நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன.
No posts found.