பூங்காவில் உலாவியவர்கள் மீது துப்பாக்கி சூடு -ஒருவர் மாரணம் – 5 பேர் காயம்

Spread the love

பூங்காவில் உலாவியவர்கள் மீது துப்பாக்கி சூடு -ஒருவர் மாரணம் – 5 பேர் காயம்

அமெரிக்கா Alabama’s largest city யில் கடந்த தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி சம்பவ

இடத்தில ஒருவர் மரணமானார் ,மேலும் நான்கு வயது சிசு உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்

32 வயதுடைய இளம் பெண்ணே மரணமாகியுள்ளார் ,மேலும் காயமடைந்தவர்களில் 4, 15, 16, 17 and 21 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்


இதுவரை இந்த சூட்டு சம்பவத்தை மேற் கொண்ட நபர் கைது செய்யப்படவில்லை ,இந்த

தாக்குதலுக்குரிய காரணம் தெரியவவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Leave a Reply