புலிகள் தாக்குதல் நடத்த திட்டமாம் – வட,கிழக்கில் இராணுவம் குவிப்பு
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் பெரும் தொகையில் குவிக்க பட்டுள்ளனர்
.தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த படை குவிப்பு இடம்பெற்றுள்ளதாம் .
முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்ய பட்ட நிலையில் கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே இந்த இராணுவ குவிப்பு இடம்பெற்றுள்ளது
ஆளும் மகிந்த சகோதரர்கள் ஆட்சியில் ஆண்டு தோறும் இவ்வாறான செயல் பாடுகள் தமிழர் பகுதிகள் மீது சிங்கள அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடுவது குறிப்பிட தக்கது