புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி

Spread the love

புத்தாண்டில் கொரனோவால் பிரிட்டனில் 8 வயது சிறார் பலி

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் வீரியம் கொண்ட வைரஸ்

நோயின் தாக்குதலில் சிக்கி எட்டு வயது சிறார் ஒருவரும் அதே போல

நூறுவயது முதியவர் ஒருவரும் புத்தாண்டு தினத்தில் பலியாகியுள்ளனர்

கடந்த ஐந்து நாட்களாக நாள்தோறும் பாதிக்க படுபவர்கள்

எண்ணிக்கை ஐம்பது ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களாக உள்ளது

இதன் எதிரொலியாக மரணிப்பவர்கள் எண்ணிக்கையும்

அதிகரித்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply