புதுக்குடியிருப்பில் மாணவன் கடத்தல்

Spread the love

புதுக்குடியிருப்பில் மாணவன் கடத்தல்

புதுக்குடியிருப்பு வள்ளிபுனத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் வெள்ளைவானில் கடத்தி

செல்ல பட்டுளளார் , கடத்தி செல்ல பட்ட இவர் அந்த வானில் இருந்து தப்பித்து வந்துள்ளார்

இவரை கடத்திய அதே வானில் இருவர் கடத்த பட்டு கால்கள் கட்டப்பட்டு ,வாய்க்கு

பிலஸ்ட்ரார் ஓட்ட பட்டு இருந்துள்ளதாக தப்பி வந்த மாணவர் தெரிவித்துள்ளார்

பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான இவர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
குறித்த கடத்தல் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

    Leave a Reply