புதுக்குடியிருப்பில் மனித எலும்பு கூடுகள் மீட்பு – அச்சத்தில் மக்கள்
தமிழர் பகுதியாக விளங்கும் புது குடியிருப்பு பகுதியில் மனித எலும்பு கூடுகள் கண்டு பிடிக்க பட்டன .
சம்பவ இடத்திற்கு விரைந்த நீதவான் லெனின் குமார் அதனை பார்வையிட்டு விசாரணைக்கு உத்தரவிடடார்
போர்க்காலத்தில் புதைக்க பட்ட மனித உடலா ,அல்லது காணாமல் போனவர்
இவ்விதம் எலும்பு கூடாக கண்டு பிடிக்க பட்டனரா என்பது தொடர்பில் போலீசாரை விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்