புதிய ஏவுணை சோதனையை நடத்த தயாராகி வரும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா
வடகொரியா இதுவரை தன்னிடம் இல்லாத புதிய நீண்ட தூர மற்றும் குறும் தூர ஏவுகணை சோதனையை தொடராக நடத்த உள்ளதாக
அமெரிக்கா உளவு நிறுவனத்தை மேற்கொள்ள காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன
அமெரிக்காவின் நேரடி அச்சறுத்தல் காரணமாக தமது நாட்டை பாதுகாப்பாக
வைத்து கொள்ள வடகொரியா அதிபரின் நேரடி உத்தரவின் பேரில் இந்த ஏவுகணைகள் தயாரிக்க பட்டு வருகின்றன
வடகொரியாவில் இருந்தபடியே அமெரிக்கா வெள்ளை மாளிகையை தாக்கி அழிக்கும் ஏவுகணையை வட கொரியா
தயாரித்துள்ள நிலையில் அதனை விட மீளவும் தூர வீச்சு கொண்ட ஏவுகணையை
தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்கிறன்ற விடயம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது