பீச்சில் துப்பாக்கி தாரியை சுட்டு கொன்ற பொலிஸ்

Spread the love

பீச்சில் துப்பாக்கி தாரியை சுட்டு கொன்ற பொலிஸ்

அமெரிக்கா Huntington பீச்சின் மண் பிட்டியில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த ஆயுத தாரி ஒருவரை காவல்துறை நபர் சுட்டு கொன்றுள்ளார்

போலீசாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்து வந்த நிலையில் அவரை சுட்டு கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு தாம் சுட்டு கொன்றிருக்க விட்டால் அவர் மக்களை வேட்டையாடி இருப்பார் என காவல்துறை கதை பேசி வருகின்றமை கவனிக்க தக்கது

    Leave a Reply