பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா

பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா
Spread the love

பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா

அமெரிக்கா கரோலினா பீச் பகுதியில், குளித்து கொண்டிருந்த மக்களில் இருவரை, சுறா கடித்து குதறியுள்ளது.

பீச்சில் நீரடியால் பதுங்கி வந்த சுறா ,குளித்து கொண்டிருந்த மக்கள் மீது திடீர் தாக்குதலை நடத்தியது.


சுறாவின் கடி காயங்களுக்கு உள்ளான, இருவரும் மீட்க பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.

பீச்சில் குளித்தவர்களை துரத்தி கடித்த சுறா

பீச் பகுதியில் சுறாவை கண்காணிக்கும் பிரிவினர். படகுகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுதும் ,பீச்சில் சுறாவின் கடிக்கு உள்ளாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர், இவ்வாறு பீச் கரையில் வந்து கொண்டிருந்த,சுறா ஒன்றை வாலிபர் பிடித்து ,இழுத்து செல்லும் காட்சி ,வைரலாகி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

    Leave a Reply