பிள்ளையான் வீடு முற்றுகை – பரவும் கோட்டா எதிர்ப்பு போர்

Spread the love

பிள்ளையான் வீடு முற்றுகை – பரவும் கோட்டா எதிர்ப்பு போர்

மட்டக்களப்பில் உள்ள தேசத்துரோகி பிள்ளையான் மற்றும் அவரது

அலுவலகம் என்பன மக்களினால் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

கோட்டாவே வீட்டுக்கு போ அவரின் அடியாள் வீட்டுக்கு போ என இந்த முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன ,


தொடர்ந்து நாடெங்கிலும் இந்த போராட்டம் வெடித்து பறக்கிறது


வேறு வழியின்றி ஆட்சியை இழந்து மகிந்த சகோதர்கள் ஓடும் நிலை ஏற்பட போகிறது

    Leave a Reply