பிள்ளையான் வீடு முற்றுகை – பரவும் கோட்டா எதிர்ப்பு போர்
மட்டக்களப்பில் உள்ள தேசத்துரோகி பிள்ளையான் மற்றும் அவரது
அலுவலகம் என்பன மக்களினால் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
கோட்டாவே வீட்டுக்கு போ அவரின் அடியாள் வீட்டுக்கு போ என இந்த முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன ,
தொடர்ந்து நாடெங்கிலும் இந்த போராட்டம் வெடித்து பறக்கிறது
வேறு வழியின்றி ஆட்சியை இழந்து மகிந்த சகோதர்கள் ஓடும் நிலை ஏற்பட போகிறது