பிற நாட்டுக்குள் நுழைந்து தப்பி ஓடிய அமெரிக்கா போர் விமானங்கள்
வெனிசுவேலெ நாட்டு எல்லைக்குள் நுழைந்து அமெரிக்காவின் இரண்டு
Su-30 fighter jet விமானங்கள் பறந்து சென்றுள்ளன ,தமது வான் பாதுகாப்பு
படையினரின் ராடார்களுக்கு சிக்கிய இந்த விமானங்களுக்கு உடனடி
எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது,திரும்பி சென்று விடுஙகள் அல்லது சுட்டு வீழ்த்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது
அதனை அடுத்து திடீரென தமது வான் பரப்புக்குள் நுழைந்து சென்று
தப்பித்து ஓடின .அமெரிக்காவின் இந்த அத்து மீறல் செயல்
பாடுகளுக்கு குறித்த நாடு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
ஈரானை தொடர்ந்து இங்கு தற்பொழுது அமெரிக்கா தனது அத்து மீறலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது