பிறந்த சிசுவை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்
அவுஸ்ரேலியாவில் பிறந்து ஐந்து வாரமான சிசு ஒன்றை அவர்கள் வளர்த்து வந்த வளர்ப்பு நாய் ஒன்று ,இரவு வேளை கடித்துள்ளது
நாயின் கோர கடியில் பாதிக்க பட்ட சிசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து மேற்படி சம்பவம் உலக
மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து