பிரேசிலில் நடந்த சோகம் – 94 பேர் மரணம் -பலரை காணவில்லை

Spread the love

பிரேசிலில் நடந்த சோகம் – 94 பேர் மரணம் -பலரை காணவில்லை

பிரேசில் நாட்டில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி 94 பேர் பலியாகியுள்ளனர்

மேலும் பல டசின் பேர் காணாமல் போயுள்ளனர்

இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

    Leave a Reply